காத்திருத்தல் பெருவலி
காதலில் அது முடிவிலி..!
கருவறைக் குழந்தயாய்
சுருண்டு கிடக்கிறேன்
உன் இதழசைவில்
நம் காதலை பிரசவிக்க...
எப்போது வருவாய்?
காத்திருக்கிறேன்!
-------------------
காதலித்தலை விட
காதலிக்கப்படுதல் சுகம்
என்று அறிந்த
சுயனலவாதி அவள்!
அள்ளித் தெளித்த காதலில்
அரை சதமாவது திருப்பித் தருவாள்
என்ற நம்பிக்கையில்
அமாவாசையின்
அடி இரவில்
அமர்ந்து பவுர்ணமிக்காக
காத்திருக்கிறேன் நான்!
2 comments:
காத்திருத்தல் பெருவலி
காதலில் அது முடிவிலி..!
wonderful"
supper poem
congratulation"
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment