Saturday, May 7, 2011

என்னையும் வாழ்துரான்கப்பா!




அழகான அன்பு
ஆக்கபூர்வ அறிவியல்
இனிமையான இயல்பு
ஈரம் சொட்டும் கவித்துவம்
உக்கிரமான உணர்வலை
ஊசி போன்ற கூர்மை
எட்டித்தொட முடியா எளிமை
ஏகத்துவமான கொள்கை
ஐம்புலங்களின் ஆற்றல்
ஒழுக்கத்தின் ஒப்புவமை
ஓசையின்றி மௌனிக்கும் உள்ளத்தின் விசும்பல்கள்
இவையனைத்தும் ஓரிடத்தில் கண்டேன் உன்னுருவில்....
( என்னை வாழ்த்தி பாடி பரிசில் பெற்ற ஒரு ஜீவன் எழுதியது)

2 comments:

Shri ப்ரியை said...

யாருப்பா அந்த பாவப்பட்ட ஜீவன்....???????????

Saravanan Trichy said...

நீ தானா அந்த குயில்...யார் வீட்டு சொந்த குயில்...